Monday, February 10, 2025

புவனேசுவர் இருந்து ராமேஸ்வரம் வராந்திரா ரயில் வண்டி எண் 20896

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வெள்ளி கிழமையில் வண்டி எண் 20896 புவனேசுவர் இருந்து ராமேஸ்வரம் வராந்திரா ரயில் உள்ளது புவனேசுவர் :12:10pm குர்தா சாலை: 12:25pm பெர்காம்பூர் : 1:57pm விஜயநகரம் : 5:40pm விசாகப்பட்டினம்:6:50pm துவ்வாடா : 7:43pm இராசமன்றி :10:28pm விஜயவாடா :1:28Am ( சனி )

நெல்லூர் : 5:04Am கூடூர் :5:38am சென்னை எழும்பூர் :8:10Am விழுப்புரம் :10:50am திருப்பதிரிபுலியூர் : 11:35Am சிதம்பரம் :12:18Pm

சீர்காழி :12:39pm மயிலாடுதுறை : 1:18pm கும்பகோணம் :1:58pm தஞ்சாவூர் :2:33pm திருச்சிராப்பள்ளி : 4:15pm புதுக்கோட்டை : 5:13pm காரைக்குடி :6:25pm தேவகோட்டை ரோடு :6:37pm சிவகங்கை :7:03pm மானாமதுரை :7:40pm பரமக்குடி :8:08pm ராமநாதபுரம் : 8:33pm மண்டபம் :9:59pm ( குறிப்பு தற்பொழுது வரை மண்டபம் வரை செல்கிறது விரைவில் ராமேஸ்வரம் செல்லும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

எல்லாம்_ஆன்மீகம்

 #எல்லாம்_ஆன்மீகம்.

அன்பாய் இருப்பது ஆன்மீகம்
அன்பாக பேசுவது ஆன்மீகம்
அறிவைத் தேடுவது ஆன்மீகம்
அறிவாக செயல்படுவது ஆன்மீகம்
அறிவை பக்குவப்படுத்துவது ஆன்மீகம்
அதிகாரம் செய்யாதிருப்பது
ஆன்மீகம்
அழகில் மயங்காதிருப்பது
ஆன்மீகம்
அகங்காரம் கொள்ளாதிருப்பது
ஆன்மீகம்
அடக்கமாக வாழ்வது ஆன்மீகம்
அறிவாக வாழ்வது ஆன்மீகம்
அறிந்து பேசுவது ஆன்மீகம்
ஆணவம் கொள்ளாதிருப்பது
ஆன்மீகம்
ஆசையை அடக்கி வாழ்வது ஆன்மீகம்
ஆதியை உணர்த்துவது ஆன்மீகம்
ஆதி ஏட்டினை உணர்வது ஆன்மீகம்
ஆசை வார்த்தைக்கு மயங்காதிருப்பது
ஆன்மீகம்
ஆண்டவனைத் தேடாதிருப்பது ஆன்மீகம்
ஆலயம் செல்லாதிருப்பது
ஆன்மீகம்
ஆகாய அதிசயம் உணர்வது ஆன்மீகம்
ஆசைக்குள் அறிவை அழியவிடாதிருப்பது ஆன்மீகம்
ஆகாய லோகங்களை உணர்வது ஆன்மீகம்
இல்லறத்தோடு வாழ்வது ஆன்மீகம்
இரக்ககுணம் உனக்கிருப்பது ஆன்மீகம்
இறந்தவரைப் பார்த்து அழாதிருப்பது ஆன்மீகம்
இயற்கையை உணர்வது ஆன்மீகம்
இரக்கத்தோடு வாழ்வது ஆன்மீகம்
இவ்வுலகம் நரகம் என்று அறிவது ஆன்மீகம்
உன் திமிரை பாசமாக்குவது ஆன்மீகம்.
உதவுபவனை தடுக்காதிருப்பது ஆன்மீகம்
உண்மை பேசுவது ஆன்மீகம்
உழைப்பால் உயர்வது ஆன்மீகம்
உறவாடி கெடுக்காதிருப்பது ஆன்மீகம்
உனக்கு உதவினவரை மறவாதிருப்பது ஆன்மீகம்
உன் உள்ளம் தான் உனக்கு நீதி என அறிவது ஆன்மீகம்
உன் பெற்றோரை உயிரிருக்க வணங்குவது ஆன்மீகம்
உனக்கு உதவுகின்றவரை வணங்குவது ஆன்மீகம்
உழைத்து வாழ்வது ஆன்மீகம்
உன்னை அறிவது ஆன்மீகம்
கலகம் செய்யாதிருப்பது
ஆன்மீகம்
ஒற்றுமையாக வாழ்வது ஆன்மீகம்
ஒழுக்கமாக இருப்பது ஆன்மீகம்
ஒழுக்கத்தோடு வாழ்வது ஆன்மீகம்
ஒளியை அறிவது ஆன்மீகம்
காற்றை வணங்குவது ஆன்மீகம்
உழைப்பது ஆன்மீகம்
உதவுவது ஆன்மீகம்
உன் செயலை உணர்வது ஆன்மீகம்
உன் சரீரத்தைப் பக்குவப்படுத்துவது ஆன்மீகம்
சான்றோராக வாழ்வது ஆன்மீகம்
சாந்தமாக இருப்பது ஆன்மீகம்
சிந்தித்து செயல்படுவது ஆன்மீகம்
சிந்தித்து உணர்வது ஆன்மீகம்
சித்தாந்தம் அறிவது ஆன்மீகம்
சுத்தத்தை விரும்புவது ஆன்மீகம்
சூழ்ச்சி செய்யாதிருப்பது
ஆன்மீகம்
சூதுவாது இல்லாதிருப்பது ஆன்மீகம்
சேர்ந்து வாழ்வது ஆன்மீகம்
ஞானத்தோடு வாழ்வது ஆன்மீகம்
தவறு செய்யாதிருப்பது
ஆன்மீகம்
சூதுவாது இல்லாதிருப்பது ஆன்மீகம்
தவறை மறைக்காதிருப்பது ஆன்மீகம்
தன்னம்பிக்கை உனக்கிருப்பது ஆன்மீகம்
தர்மம் செய்ய கால நேரம் பார்க்காதிருப்பது ஆன்மீகம்
தானம் கொடுப்பது ஆன்மீகம்
தாவரத் தன்மைகளை அறிவது ஆன்மீகம்
தாய் தந்தையர் செல்வத்தை விரும்பாதிருப்பது ஆன்மீகம்
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்வது ஆன்மீகம்
தாய், தந்தையரை துன்புறுத்தாதிருப்பது ஆன்மீகம்
தியாகம் செய்வது ஆன்மீகம்
திருடாதிருப்பது
ஆன்மீகம்
நல்வார்த்தை பேசுவது ஆன்மீகம்
நன்றி மறவாதிருப்பது ஆன்மீகம்
நம்பிக்கை துரோகம் செய்யாதிருப்பது
ஆன்மீகம்
நாவடக்கம் கொள்வது ஆன்மீகம்
நாம் என்று வாழ்வது ஆன்மீகம்
நாட்டுப்பற்று கொள்வது ஆன்மீகம்
நிலத்தை வணங்குவது ஆன்மீகம்
நிழல் தரும் மரத்தை நேசிப்பது ஆன்மீகம்
நேர்மையோடு வாழ்வது ஆன்மீகம்
பறவைகளை அறிவது ஆன்மீகம்
பசிப்பவனுக்கு உணவு அளித்தல் ஆன்மீகம்
பகை கொள்ளாதிருப்பது
ஆன்மீகம்
பசுவை வணங்குவது ஆன்மீகம்
பிறர் கெட நினைக்காதிருப்பது ஆன்மீகம்
பிறரை மதித்து நடப்பது ஆன்மீகம்
பிறர் துன்பம் போக்கிட நினைப்பது ஆன்மீகம்
பிறர் நலம் நாடுவது ஆன்மீகம்
பிறர் மனம் புண்படாது நடப்பது ஆன்மீகம்
பழி சொல்லாதிருப்பது
ஆன்மீகம்
பிரபஞ்ச வேதம்தான் ஆன்மீகம்
செல்வத்தை மதிக்காதிருப்பது ஆன்மீகம்
அழகென்று அலையாதிருப்பது ஆன்மீகம்
மலரை உணர்வது ஆன்மீகம்
மனைவியை துன்புறுத்தாதிருப்பது ஆன்மீகம்
மனிதா, துன்பம் வரும் இருந்தும் சிரிப்பது ஆன்மீகம்
பாதணி அணியாதிருப்பது ஆன்மீகம்
பிறருக்கு வழி சொல்வது ஆன்மீகம்
புலன் ஒன்பதை உணர்ந்து அறிவது ஆன்மீகம்
பூமாலை சூடாதிருப்பது ஆன்மீகம்
பெற்றோருக்கு பணிவிடை செய்வது ஆன்மீகம்
பெற்றோரை நேசிப்பது ஆன்மீகம்
பெண்ணை அடிமைப்படுத்தாதிருப்பது ஆன்மீகம்
பெருஞ்செல்வம் சேர்க்காதிருப்பது ஆன்மீகம்
பெற்றோரை பகைக்காதிருப்பது ஆன்மீகம்
தூய்மை ஆடைதான் ஆன்மீகம்
மேலுலக்கத்தாரை நேசிப்பது ஆன்மீகம்.
நற்றுணையாவது நமச்சிவாயவே!!!

வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது மயிலாடுதுறை : 12:10pm குத்தாலம் :12:21pm ஆடுதுறை : 12:31pm

கும்பகோணம் :12:40pm பாபநாசம் : 12:52pm தஞ்சாவூர் :1:13pm பூதலூர் : 1:31pm திருவெறும்புர் :1:45pm மஞ்சதிடல் :1:50pm திருச்சிராப்பள்ளி :2:20pm மணப்பாறை :2:54pm வையம்பட்டி :3:09pm வடமதுரை : 3:24pm திண்டுக்கல் : 3:55pm கொடைக்கானல் ரோடு :4:14pm மதுரை :5:10pm திருப்பரங்குன்றம்: 5:26pm திருமங்கலம் :5:35pm கள்ளிக்குடி :5:44pm விருதுநகர் : 6:03pm திருத்தங்கல்: 6:22pm சிவகாசி :6:29pm ஶ்ரீவில்லிபுத்தூர்:6:44pm இராசபாளையம்:6:59pm சங்கரன்கோவில் :7:29pm பாம்புக்கோவில்சந்தை:7:41pm கடையநல்லூர்:7:52pm தென்காசி :8:09pm செங்கோட்டை :8:55pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வண்டி எண் 20681 தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20681 தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில் வாரம் மும்முறை (புதன், வெள்ளி, மற்றும் சனி ) ஆகிய தினங்களி தாம்பரம் :8:55pm செங்கல்பட்டு :9:23pm மேல்மருவத்தூர் :9:48pm விழுப்புரம் :10:58pm விருத்தாசலம் :11:40pm திருச்சிராப்பள்ளி :1:45Am . புதுக்கோட்டை :2:30Am காரைக்குடி :3:03Am தேவகோட்டை ரோடு :3:11Am சிவகங்கை :3:35Am மானாமதுரை :4:03Am அருப்புக்கோட்டை :4:54Am விருதுநகர் :5:18Am திருத்தங்கல்:5:36Am சிவகாசி :5:44Am ஶ்ரீவில்லிபுத்தூர்:5:59Am ராஜபாளையம் :6:13Am சங்கரன்கோவில் :6:38Am பாம்புக்கோவில் சந்தை :6:54Am கடையநல்லூர்:7:09Am தென்காசி :7:48Am செங்கோட்டை :8:30Am குறிப்பு ( இனி சிலம்பு அதிவேக விரைவு ரயில் சென்னை எழும்பூர் செல்லாது தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும் மற்றும் வந்து சேரும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது மயிலாடுதுறை : 12:10pm குத்தாலம் :12:21pm ஆடுதுறை : 12:31pm

கும்பகோணம் :12:40pm பாபநாசம் : 12:52pm தஞ்சாவூர் :1:13pm பூதலூர் : 1:31pm திருவெறும்புர் :1:45pm மஞ்சதிடல் :1:50pm திருச்சிராப்பள்ளி :2:20pm மணப்பாறை :2:54pm வையம்பட்டி :3:09pm வடமதுரை : 3:24pm திண்டுக்கல் : 3:55pm கொடைக்கானல் ரோடு :4:14pm மதுரை :5:10pm திருப்பரங்குன்றம்: 5:26pm திருமங்கலம் :5:35pm கள்ளிக்குடி :5:44pm விருதுநகர் : 6:03pm திருத்தங்கல்: 6:22pm சிவகாசி :6:29pm ஶ்ரீவில்லிபுத்தூர்:6:44pm இராசபாளையம்:6:59pm சங்கரன்கோவில் :7:29pm பாம்புக்கோவில்சந்தை:7:41pm கடையநல்லூர்:7:52pm தென்காசி :8:09pm செங்கோட்டை :8:55pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

சின்ன சின்ன கைவைத்தியங்கள்

 பழைய காலத்தில் பெரியவர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு சின்ன சின்ன கைவைத்தியங்கள் செய்தார்கள் அது என்னவென்று தெரியுமா?

1)தீராத விக்கலை நிறுத்தஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும்
விரல்களால்அடைத்துக்கொள்ளுங்கள்.நின்று போகும் தீராத விக்கல்!
2) ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்குசர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்பறந்து போகும் விக்கல்!
3) கொட்டாவியை நிறுத்தகொட்டாவி வருவதற்கான காரணம்Oxigen பற்றாக்குறை தான்.ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்.
4) உடல் துர் நாற்றத்தைப்போக்க நீங்கள்குளிக்கும் போது தண்ணீரில்ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினைகலந்து பிறகு குளிக்கவும்.நாள் முழுக்க புத்துணர்வுடன்இருக்கலாம்
5) வாய் துர்நாற்றத்தால் கஷ்டமாக உள்ளதா கவலை வேண்டாம். எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புசேர்த்து குடித்து வந்தாலும்,வாயைக் கொப்பளித்து வந்தாலும்வாய் துர்நாற்றம் நீங்கும்.
6)தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா பயப்பட வேண்டாம். வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
7)வேனல் கட்டி தொல்லையா கவலை வேண்டாம் வெள்ளைப் பூண்டை நசுக்கிசிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
😎 மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
9) நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
10)சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
11) சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
12) புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
13) மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.
14) சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
15)பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

திருப்பரப்பு அருவி – கனியமுதம் பொழியும் இயற்கை அழகு!

 திருப்பரப்பு அருவி – கனியமுதம் பொழியும் இயற்கை அழகு!


தமிழ்நாட்டின் அழகிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திருப்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான அருவியாகும். இதன் அழகு, தண்ணீரின் சத்தம், சுற்றியுள்ள இயற்கை மற்றும் புனித தலமாக இருக்கும் சிறப்புகள் இதை தனித்துவமாக்குகின்றன.
📍 திருப்பரப்பு அருவியின் இருப்பிடம்
🔹 தமிழ்நாடு – கன்னியாகுமரி மாவட்டம்
🔹 நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில்
🔹 குலசேகரம் அருகில், கோதையாறு ஆற்றின் ஒரு பகுதி
💦 அருவியின் சிறப்பம்சங்கள்
✅ இயற்கை அழகு – மலைக்கிராம சூழலில் அமைந்துள்ள இது சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கிறது.
✅ குளிக்க உகந்த இடம் – அருவியின் கீழ் அமைந்துள்ள சிறிய குளத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
✅ சுற்றியுள்ள பசுமை – பசுமையான மலைகளும் மரங்களும் சூழ்ந்துள்ளதால், இது ஒரு அமைதியான இடமாகும்.
✅ பரதவாஜேஸ்வரர் கோவில் – அருவிக்கு அருகில் பாரம்பரியமான இந்த கோவில் அமைந்துள்ளது.
⏳ திருப்பரப்பு அருவிக்கு செல்ல சிறந்த காலம்
🍃 ஜூன் – ஜனவரி: பருவ மழை காலத்திலும், இதன் பின்னணியில் உள்ள அணை திறக்கப்படும் போது அருவியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும்.
🚗 எப்படி செல்லலாம்?
🛣 சாலை வழி – நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் செல்லலாம்.
🚉 ரயில் வழி – நாகர்கோவில் ரயில் நிலையம் அருகிலுள்ளது.
✈️ விமானம் – திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் (சுமார் 55 கி.மீ தொலைவில்).
✨ திருப்பரப்பு அருவி – சுற்றுலா, பக்தி, இயற்கை இவை அனைத்தும் ஒரே இடத்தில்!
இயற்கையின் அணைத்து அருமைத் தருணங்களையும் அனுபவிக்க, திருப்பரப்பு அருவிக்கு ஒரு பயணம் சென்று வாருங்கள்! நீங்கள் அங்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20682 செங்கோட்டை இருந்து

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20682 செங்கோட்டை இருந்து தாம்பரம் வாரம் மும்முறை ( ஞாயிறு, வியாழன் மற்றும் சனி )ஆகிய தினங்களில் மட்டும் , செங்கோட்டை :5:10pm

தென்காசி :5:22pm
கடையநல்லூர்:5:37pm
பாம்பு கோயில் சந்தை :5:49pn
சங்கரன்கோவில் :5:59pm
ராஜபாளையம் :6:23pm
ஸ்ரீவில்லிபுத்தூர் :6:39pm
சிவகாசி :6:53pm
திருத்தங்கல்:7:00pm
விருதுநகர் :7:23pm
அருப்புக்கோட்டை :7:48pm
மானாமதுரை :8:28pm
சிவகங்கை :8:48pm
தேவகோட்டை ரோடு:9:13pm
காரைக்குடி:9:33pn
புதுக்கோட்டை:10:04pm
திருச்சிராப்பள்ளி:11:30pm
விருத்தாசலம் :1:00Am
விழுப்புரம்:2:00Am
மேல்மருவத்தூர் :2:53Am
செங்கல்பட்டு :3:23Am தாம்பரம்:4:25Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூர் வந்தே பாரத் விரைவுவண்டி உள்ளது

திருநெல்வேலி:6:05Am
விருதுநகர்:7:18Am
மதுரை:7:50Am
திண்டுக்கல்:8:38Am
திருச்சிராப்பள்ளி:9:45Am
விழுப்புரம்:11:46Am
தாம்பரம்:1:13pm
சென்னை எழும்பூர் :1:55pm
குறிப்பு (செவ்வாய் கிழமைகளில் கிடையாது ) அதைப் போல டிக்கெட் கட்டணம் 1155 தேவைப்பட்டால் கேட்டரிங் 308 =1463 இல்லைஎன்றால் 1155 மட்டுமே ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

ஒரு உண்மையான சிவன் அடிமை- யோகி ராம் சுரத் குமார்....

 



ஒரு உண்மையான சிவன் அடிமை

தன் தேவைகளுக்காகக்
கவலை அடையத் தேவையில்லை.
அவனின் எஜமானன்
அவனது தேவைகள் அனைத்தையும்
நிறைவேற்றி வைப்பான்.
எனவே அவன் கவலையற்று, நிச்சிந்தையாக
சுதந்திரமாக இருக்கலாம்.
இதன் உட்பொருள்,
என் தந்தையிடம் நீ
பூர்ண சரணாகதியடைந்த
அடியவனாக இருந்தால்
நீ உன்னை நினைத்துக்
கவலையுறத் தேவையில்லை.
என் தந்தை உனது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
நீ கவலையற்று, நிம்மதியாக,
சுதந்திரமாக இருக்கலாம்.
யோகி ராம் சுரத் குமார்....

நாகர்கோயில் இருந்து தாம்பரம் அதிவேக விரைவு ரயில் உள்ளது 22658

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22658 நாகர்கோயில் இருந்து தாம்பரம் வாரம் மும்முறை( திங்கள்,செவ்வாய் மற்றும் வியாழன் ) ஆகிய தினங்களில் மட்டும் அதிவேக விரைவு ரயில் உள்ளது நாகர்கோயில் சந்திப்பு :5:05pm

வள்ளியூர்:5:37pm
திருநெல்வேலி:6:35pm
கோவில்பட்டி:7:28pm
சாத்தூர்:7:43pm
விருதுநகர்:8:13pm மதுரை:8:55pm
திண்டுக்கல்:10:02pm
திருச்சிராப்பள்ளி:11:15pm
விருத்தாசலம்:12:45Am
விழுப்புரம்:1:50Am
மேல்மருவத்தூர்:2:43Am
செங்கல்பட்டு:3:13Am
தாம்பரம்:4:10Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

செங்கோட்டை இருந்து ஈரோடுக்கு ரயில் வண்டி எண்:- 16846

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண்:- 16846 செங்கோட்டை இருந்து ஈரோடுக்கு தினசரி விரைவு ரயில் உள்ளது.

செங்கோட்டை:5:10Am
தென்காசி:5:23Am
பாவூர்சத்திரம்:5:34Am
கீழகடையம்:5:43Am
அம்பாசமுத்திரம்:5:54Am
கல்லிடைக்குறிச்சி:6:00Am
சேரன்மகாதேவி:6:09Am
திருநெல்வேலி:6:25Am
வஞ்சிமணியாச்சி:6:54Am
கடம்பூர்:7:05Am
கோவில்பட்டி : 7:23Am சாத்தூர்:7:43Am துலுக்கபட்டி:7:54Am
விருதுநகர்:8:13Am
கள்ளிக்குடி:8:24Am
திருமங்கலம்:8:34Am
திருப்பரங்குன்றம்:8:44Am
மதுரை:9:15Am
சோழவந்தான்:9:39Am
கொடைக்கானல்ரோடு:9:58Am
அம்பத்துறை:10:14Am
திண்டுக்கல்:11:22Am
வெள்ளியணை:12:24Am
கரூர்:12:58pm
புகழுர்:1:19pm
கொடுமுடி:1:34pm
ஈரோடு:3:00pm

வண்டி எண் 22616 கோயம்பத்தூர் இருந்து திருப்பதி இன்டர்சிட்டி ரயில் உள்ளது

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22616 கோயம்பத்தூர் இருந்து திருப்பதி இன்டர்சிட்டி அதிவேக விரைவு ரயில் உள்ளது கோயம்பத்தூர் :6:10Am

திருப்பூர்:6:48Am
ஈரோடு :7:30Am
சேலம் :8:27Am
சாமல்பட்டி:9:34Am
ஜோலார்பேட்டை:10:03Am
காட்பாடி:11:18Am
சித்தூர்:11:48Am
பாகாலா:12:08pm
திருப்பதி :1:25pm குறிப்பு ( வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும்( ஞாயிறு, செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...