ஒவ்வொரு வருடமும் ஒருமாத கால விரதமிருந்து செல்லும் அற்புதமான, அமானுஷ்யமான, ஆபத்தான கபில்வத்தை காட்டுவழி பயணம்....

Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
ஒவ்வொரு வருடமும் ஒருமாத கால விரதமிருந்து செல்லும் அற்புதமான, அமானுஷ்யமான, ஆபத்தான கபில்வத்தை காட்டுவழி பயணம்....
பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20681 தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில் வாரம் மும்முறை (புதன், வெள்ளி, மற்றும் சனி ) ஆகிய தினங்களில்
உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை: அதிர்ந்து போன மருத்துவர்கள்.
பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16791 தூத்துக்குடி இருந்து பாலக்காடு பாலருவி தினசரி விரைவு ரயில் உள்ளது தூத்துக்குடி :10:00pm
உயிரோட்டமுள்ள நந்தி
நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள்
மேற்கு தொடர்ச்சி மலைகளைப் பற்றியும் கிழக்கு தொடர்ச்சி மலைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்...
யானை நெருஞ்சில்
பொங்கல் பண்டிகைக்கு வீட்டின் முன்வைக்கும் பீளைப் பூவுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. பூளைப் பூ, பொங்கப்பூ, சிறுகண்பீளை, கண்ணுப் பிள்ளைச்செடி என பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகின்றன. அமரன் தேசியா எனும் தாவர வகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பீளைப்பூ பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாகும். இச்செடியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வீடுகளில் பூச்சிகள் பிரவேசிக்காமல் தடுக்கும். பொங்கல் திருவிழாவின்போது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும், மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படுகிறது.
தென்காசி ரயில் பிரம்மிக்க வைக்கும் சுற்றுலா :
பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 56731 வாஞ்சி மணியாச்சி இருந்து திருச்செந்தூர் சாதாரண பயணிகள் ரயில் சேவை உள்ளது வாஞ்சி மணியாச்சி :11:00Am
சங்குப்பூவின் நன்மைகள்
வர்கலா - தமிழ்நாட்டில் சிலர் உச்சரிக்கும் பெயர். பாபநாச கடற்கரை என அழைக்கப்பட்டு பின்னாளில் வர்கலா என அழைக்கப்படுகிறது. கேரளாவின் சுற்றுலா வருமானத்தில் பெரும் பங்களிப்பை கொடுத்து வருவது வர்கலா.
தும்பை செடியின் இலை மற்றும் பூ ஆகிய இரண்டிலுமே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன....
விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மை குப்பைமேனிக்கு உண்டு
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...