பொங்கல் பண்டிகைக்கு வீட்டின் முன்வைக்கும் பீளைப் பூவுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. பூளைப் பூ, பொங்கப்பூ, சிறுகண்பீளை, கண்ணுப் பிள்ளைச்செடி என பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகின்றன. அமரன் தேசியா எனும் தாவர வகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பீளைப்பூ பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாகும். இச்செடியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வீடுகளில் பூச்சிகள் பிரவேசிக்காமல் தடுக்கும். பொங்கல் திருவிழாவின்போது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும், மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படுகிறது.
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Saturday, January 25, 2025
பொங்கப்பூ,
இது ஒரு வற்றாத புதர் பயிர், பயிரிடப்படாத நிலங்களில் காணப்படுகிறது. மழைக் காலங்களில் நன்றாக வளரும். மழை நின்ற பிறகு பூப்பூக்கும். இதன் இலைகளை ரசம் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். சீரான சிறுநீர் போக்குக்கும், விஷ முறிவுக்கும் உதவும். மேலும், நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், ஆவாரம்பூ, மாவிலை, வேப்ப இலை ஆகிய மூன்றும் கூரைப்பூவுடன் இணைத்து கட்டப்படுகின்றன. இந்த மலரைப் பாதுகாக்கும் தாவரங்களாக ஆவாரம்பூ, மாவிலை, வேப்ப இலை உள்ளன. இத்தாவரங்கள் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு தாவர மூலக்கூறுகளை கொண்டுள்ளதாக, சமீபத்திய ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்
அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி (செட்டியாபத்து) பெரிய சுவாமி குரு இருக்க பயமேன் ஹரி ஓம் ராமானுஜா யா
No comments:
Post a Comment