Saturday, March 8, 2025

அழகிய இடம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரா

 

கேரளாவின் வடக்கு மாவட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்..!

👇👇👇
கேரளாவில் வடக்கு மாவட்டங்கள் கோழிக்கோடு மலப்புரம் கண்ணூர் காசர்கோடு ஆகியவை.,
இந்த மாவட்டங்கள் பெரும்பாலும் கடலும் ஆறுகளும் ஒன்றாக பின்னிப் பிணைந்து காணப்படும்.‌‌.!
ஆற்றங்கரை ஓரமாக தென்னை மரங்கள் ஆற்றில் சாய்ந்தது போன்று அழகாக இருக்கும்..!
தென்னை மரத்தில் ஏறி அதன் வழியாக ஆற்றில் குதித்து குளித்து மகிழ்வார்கள்..!
இந்த படத்தில் உள்ள அழகிய இடம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரா..!
வயநாடு கேரளாவில் உள்ள வடகிழக்கு மாவட்டம் ஆகும்..!

No comments:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...