Saturday, February 22, 2025

செய்யாறு மக்களுக்கு சென்னையை காட்டியது இந்த பேருந்து தான்

செய்யாறு மக்களுக்கு #சென்னையை காட்டியது இந்த #பேருந்து தான்.

கடந்த 75 ஆண்டுகளாக இந்த பேருந்து நிறுவனம் ஒரே நிறம் (color) கொண்டு இயங்குகிறது, இதன்னுடைய தலைமை அலுவலகம்
வேலூர் TN 23
சென்னை காஞ்சிபுரம் செய்யார் வழியாக வந்தவாசி‌ செல்லும்.காலைபிராட்வேயில் இருந்து 8.30 மணிக்கு புறப்படும்.
உண்மையில் இந்த மாடல் பேருந்தில் பயணம் செய்தது ஒரு தனி சுகம் , பேருந்தும் தனி கெத்து, இந்த பேருந்தை super deluxe என்று அழைப்பார்கள்.
All ramajayam bus Number ending in 35 in Till date
இந்த ராமஜெயம் பஸ் திருமங்கலம் உசிலம்பட்டி வத்தலகுண்டு வழியாக செம்பட்டி வரை செல்லும் 1981 ஆண்டில் வத்தலகுண்டில் இருந்து செம்பட்டி வரை அனைத்து இடங்களிலும் அன்று நின்று செல்லும் இன்று அதே பேருந்து எண் கே வி என்று பெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது முதலில் செம்பட்டி வரையில்தான் இருந்தது இப்பொழுது திண்டுக்கல் வரையிலும் செல்கின்றது.

No comments:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...