Friday, November 24, 2023

கைலாசமலையை தூக்கிய ராவணன்

 கைலாசமலையை தூக்கிய ராவணன்

சிவனும் பார்வதியும் கைலாச மலையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த கைலாச மலையை ராவணன் தனது அகங்காரத்தினால் தூக்க முயற்சிக்கிறார். சிவபெருமான் தன்கால் கட்டை விரலால் லேசாக அழுத்த மலைக்கு அடியில் ராவணன் சிக்கி துன்பப்படுகிறான். இறுதியில் தன்னுடைய அகங்காரம் சென்றவுடன் இறைவனை புகழ்ந்து பாடல்கள் பாட இறைவன் அவருக்கு ஒரு வெல்ல முடியாத வாள் மற்றும் சக்தி வாய்ந்த ஆத்மலிங்கத்தை வழங்கி ஆசிர்வதித்தார். இந்த வரலாறு கர்நாடாக மாநிலம் ஹொய்சளேஸ்வரர் கோவிலில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...