Friday, November 24, 2023

தக்ஷினேஸ்வர் மஹாதேவ் திருக்கோயில், கனகல், ஹரித்துவார்.

 அன்னை சதிதேவியின் திருமேனியினை இறைவன் தூக்கிவைத்திருக்கும் படிமம், திருவனந்தபுரம் நேப்பியர் அருங்காட்சியகத்தில் உள்ளது. அன்னை சதிதேவி தன் திருமேனியினை மாய்த்துக் கொண்டருளிய யாக குண்டம். தக்ஷினேஸ்வர் மஹாதேவ் திருக்கோயில், கனகல், ஹரித்துவார்.

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...