பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22616 கோயம்பத்தூர் இருந்து திருப்பதி இன்டர்சிட்டி அதிவேக விரைவு ரயில் உள்ளது கோயம்பத்தூர் :6:10Am
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Monday, February 10, 2025
வண்டி எண் 22616 கோயம்பத்தூர் இருந்து திருப்பதி இன்டர்சிட்டி ரயில் உள்ளது
மதுரை இருந்து குருவாயூர் தினசரி ரயில் உள்ளது எண் 16327
பயணிகள் கனிவான கவனத்திறகு எண் 16327 மதுரை இருந்து குருவாயூர் தினசரி ரயில் உள்ளது மதுரை சந்திப்பு : 11:35Am





தேசிய புதைபடிவ மர பூங்கா, திருவக்கரை
1940 இல் நிறுவப்பட்ட தேசிய புதைபடிவ மர பூங்கா, திருவக்கரை இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புவியியல் பூங்கா ஆகும், இது இந்திய புவியியல் ஆய்வால் பராமரிக்கப்படுகிறது. திருவக்கரை கிராமத்திலிருந்து கிழக்கே 1 கிமீ தொலைவில் திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி இடையே சாலையில் அமைந்துள்ளது.
துலே மரம் (அர்போல் டெல் துலே) என்பது மெக்சிகோவின்
உலகின் அதிக சுற்றளவு( 43மீட்டர்) கொண்ட துலே மரம்...
நாகர்கோயில் :3:50pm to தாம்பரம் :5:43Am ரயில் தினசரி உள்ளது வண்டி எண் 20692
பயணிகள் கனிவான கவனத்திற்கு முற்றிலும் முன் பதிவில்லா அந்த்யோதயா விரைவு ரயில் தினசரி உள்ளது வண்டி எண் 20692 நாகர்கோயில் :3:50pm வள்ளியூர் : 4:23pm திருநெல்வேலி :5:10pm கோவில்பட்டி :6:07 pm சாத்தூர் :6:22pm விருதுநகர் :6:44pm மதுரை :7:35pm திண்டுக்கல் : 9:02pm திருச்சிராப்பள்ளி : 10:20pm தஞ்சாவூர் :11:18pm கும்பகோணம் : 11:52pm மயிலாடுதுறை : 12:33Am சிதம்பரம் : 1:13Am திருப்பதிரிபுலியூர் :1:59Am விழுப்புரம் :3:10Am செங்கல்பட்டு :4:38Am தாம்பரம் :5:43Am (குறிப்பு இந்த ரயிலில் பல ஆண்டுகளாக ஓடி கொண்டு இருக்கிறது தெரியாதவர்கள் தெரிஞ்சிகொங்க முன் பதிவில்லா 18 பெட்டிகள் உள்ளது அதைப்போல டிக்கெட் அந்த்யோதயா ரயில் என்று கேட்டு பெறவும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
வீட்டிலேயே திரவ உரம் தயாரிப்பதற்கான வழிகாட்டி
வீட்டிலேயே திரவ உரம் தயாரிப்பதற்கான வழிகாட்டி
அடி முடி காண முடியாத இடம் ஒன்று
அடி முடி காண முடியாத இடம் ஒன்று திருவண்ணாமலையில் இருக்கிறது என்றால் கேட்க மிக ஆச்சர்யமாக இருக்கிறது தானே...!!
பணிவான மற்றும் அன்பான நடத்தைக்காக அந்த நபரை
கற்றறிந்த_குரு ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் போது எழுந்து நிற்கச் சொன்னார்.
மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:
அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:


Saturday, February 8, 2025
Advertisement -Thirumani enterprises,Thoothukudi.computer sales and service,cctv,solar.
Thirumani enterprises
computer sales and service ,cctv ,inverter,solar.
https://maps.app.goo.gl/Z1xonSu31dcR623v9
Address;144/15h ,CM complex,
Kurungi nagar main Road,
Near 4th gate ,
Thoothukudi-628003,
cell :9843094603.
Advertisement-Appa Cards Printing Press thoothukudi
Appa Cards Printing Press thoothukudi
https://maps.app.goo.gl/ySVd8jabYFQdEK8a6
Candy festival in Kasi.
காசியில் மிட்டாய்த் திருவிழா .
பஞ்ச தீபம் என்பது
பஞ்ச தீபஎண்ணையை பயன்படுத்தாதீர்
பஞ்ச தீபம் என்பது
ஐந்துவகை விளக்கு
கல் விளக்கு
மண் விளக்கு
உலோகவிளக்கு
கனிவகை விளக்கு
மரவகை விளக்கு
இன்னும் பல உள்ளது
இதில் ஒன்றிலிருந்து பலவகையாக பிரிகின்றது
கல்வகை விளக்குகள்
சிகப்புநிற கல் விளக்கு
வெள்ளைநிற கல்விளக்கு
மஞ்சள் நிற கல்விளக்கு
கருப்புநிற கல் விளக்கு
இளஞ்சிவப்பு நிற கல் விளக்கு
கருஞ்சிவப்பு நிற கல் விளக்கு
வென்கருமை நிற கல் விளக்கு
பொன்வெள்ளை நிற கல் விளக்கு
மாவுக்கல் விளக்கு இப்படியாக பலவகை விளக்குகள் உள்ளது்இது காலப்போக்கில் மறைந்துவிட்டது
மண்விளக்கு அதுபோலவே பலவகை மண்களை கொண்டுதயாரிக்கப்பட்டுள்ளது
களிமண்
செம்மண்
சுன்னாம்புமண்
மனல்மண்
பலவகை உலோகங்களால் செய்யப்பட்டது
பலவகை கனிகளால் செய்யப்படுபவைகள்
பலவகை திரிகள்
இளவம்பஞ்சிதிரி
தாமரைத்தண்டுதிரி
கண்ணிநூல்திரி
வெட்பாலைதிரி
எருக்கண்திரி
இப்படியாக இதுபோல் நிறையவே உள்ளது அதிலும் ஒவ்வொன்றிலும் பலவாக பிரிந்து கானப்படுகின்றது
பலவகை எண்ணை
ஆமணக்கு எண்ணைய்
தேங்காய் எண்ணைய்
இழுப்பை எண்ணைய்
புங்கம் எண்ணைய்
வேம்பு எண்ணைய்
எள்ளு எண்ணைய்
கடுகு எண்ணைய்
கடலை எண்ணைய்
இன்னும் பல வகையாக உள்ளது
மஞ்சளெண்ணை
அட்டமாசித்து எண்ணைய்
நெய் இன்னும் பலவகைகள் உள்ளது
எந்த திசையில் வைக்கவேண்டும் எனவும்
எந்த தேவதைக்கு வைக்க எது உகந்தது என்றும் சாத்திரங்களில் உள்ளது
இருப்பதை மிக சுறுக்கமாக கூறியுள்ளேன்
ஆகையால் பஞ்ச தீப எண்ணை வியபார நோக்கத்தில் வேண்டாத எண்ணைய்களைக்கொண்டு தயாரிக்கின்றனர் அதில் உண்டாகும் தீமையால் இந்த உலகமே பெரும் அழிவினை நோக்கி செல்லவே வழிவகுக்கும்
வியபாரிகள் எந்த மாதிரியான தீமைகள் இந்த பஞ்ச தீப எண்ணையில் வரும் என்பதை அறியாமல் உள்ளனர் ஆகையால் அதனை அவசியமாக அவர்களும்இந்த தகவலை தெரிந்துக்கொள்ளவேண்டும்
நமது உலகிற்க்கு வரவிருக்கும் பெரும் தீமையை தவிர்க்கவும்
சித்தர்வழி சிவனடியார்
கந்தர்மலை
‘சோறுகண்ட இடம் சொர்க்கம்‘ என்று
சிவ சிவ
#அன்னா நல்லபிஷேகம்.
சிறப்பு பதிவு : 2
சோறுதான் சொக்கநாதர்’
************
‘சோறுகண்ட இடம் சொர்க்கம்‘ என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு.
நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன்.
அவனே இதில் இருக்கிறான்.
நமக்கு படியளப்பவன்.
சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள்.
ருத்ரம் சமகம் பாராயணம் செய்தபின், தீபாராதனைக் காட்டுவார்கள்.
சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மனிதனால் தாங்கமுடியாத அதிர்வுகள் அதிகம் இருக்கும் என்று கருதுவதால், அதை பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாகம் சோறு மனிதன் தாங்கவல்ல அதிர்வுகளை பெற்றுள்ளதால் அதைத்தான் நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள் என்பது ஐதீகம்.
ஈசனை அன்னாபிஷேகத்தில் வழிபட்டால் உணவுக்கு குறைவின்றி படியளப்பான்.
சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி !!
சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி !!
தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல, வரும் 10.02.2025 முதல் 13.02.2025 வரை 04 நாட்கள் அனுமதி வழங்கபட்டுள்ளது.
ஓம் சிவாய நமக 🙏🙏
Featured Post
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி (செட்டியாபத்து) பெரிய சுவாமி குரு இருக்க பயமேன் ஹரி ஓம் ராமானுஜா யா