Thursday, January 16, 2025

மூணார் ஆனைமுடி சிகரம்..

 


தென்னிந்தியாவிலேயே மிக உயரமான சிகரம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள #மூணார் ஆனைமுடி சிகரம்..

ஆனைமுடி சிகரம் இரவிக்குளம் நேஷனல் பார்க் வரையாடு பூங்கா பகுதியில் தான் உள்ளது...
தமிழ்நாட்டின் மாநில விலங்கான #வரையாடு இந்தப் பகுதியில்தான் அதிகமாக காணப்படுகிறது...
ஆனை முடி சிகரத்தின் மொத்த உயரம் 2695 மீட்டர் உயரமும் அதாவது 8,842 அடி உயரமும் கொண்டது...
ஏறத்தாழ ஆணை முடி சிகரமும் தமிழ்நாட்டில் உதகை மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரமும் உயரத்தில் கொஞ்சம் தான் மாறுபடும்‌
தொட்டபெட்டா சிகரம் 2637 மீட்டர் உயரமும் அதாவது 8632 அடி உயரமும் கொண்டது..
இதில் சிறப்பு என்னவென்றால் உதகையில் உள்ள தொட்டபெட்டாவை எளிதில் சென்று அழகாக சுற்றிப் பார்க்கலாம்...
ஆனால் ஆணை முடி சிகரத்தை எளிதாக சென்று சுற்றிப் பார்க்க முடியாது.

No comments:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...