Monday, July 25, 2022

ஸ்ரீ காலபைரவர்

ஸ்ரீ காலபைரவர் 

 அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

" ஓம் ஹ்ரீம் பீஷன பைரவாய நமக"

பரணி,பூரம், பூரா டம் நட்சததிரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் ருரு பைரவாய நமக"

கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் ஶ்ரீ் ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவாய நமக"

ரோகிணி,அஸ்தம், ஓணம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம் 

"ஓம் ஹ்ரீம் கபால பைரவாய நமக"

மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம் 
"ஓம் ஹ்ரீம் சண்ட பைரவாய நமக"

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க. அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் சம்ஹார பைரவாய நமக"

புனர்பூசம், விசா கம்,பூரட்டாதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

" ஓம் ஹ்ரீம் அசிதாங்க பைரவாய நமக"

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை வீதம் ஜெபிக்க. அல்லது எழுத வேண்டிய மந்திரம் 

"ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமக"
ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் உன்மத்த பைரவாய நமக"

நம்முடைய கர்மவினைகளை வெகு விரைவாக மற்றும் முழுமையாக நீக்கக்கூடிய தெய்வங்கள் 
சிவபெருமான் மற்றும் 
அவருடைய அவதாரமான மகா கால பைரவ பெருமான்
 மற்றும் 
மகா கால பைரவர் பெருமானின் துணைவியான வராகி
 மற்றும் 
ஈசனின் இன்னொரு அவதாரமான சரபேஸ்வரர் பெருமான் ஆவார்.
 ஒரே ஒரு நாள் ஒரே ஒரு மணி நேரம் மட்டும் பைரவ மந்திரஜபம் அல்லது வராகி மந்திரம் ஜெபம் அல்லது சரபேஸ்வரர் மந்திரம் ஜெபம் செய்தால் போதாது .
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஜெபித்தால் மட்டுமே நம்முடைய கர்ம வினைகள் பெருமளவு குறையும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.
 பிறந்த ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் "ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ" என்ற மந்திரம் ஜெபித்தால் போதுமானது.
மகா கால பைரவ பெருமானின் அருளைப் பெறுவதற்கு வேறு பல வழிமுறைகளை நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் தெரிவித்துள்ளார்கள் .

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...