Sunday, June 22, 2025

தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூர் அதிவேக விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20605 தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூர் அதிவேக விரைவு ரயில் தாம்பரம் : 4:27pm செங்கல்பட்டு :4:58pm மேல்மருவத்தூர் : 5:13pm திண்டிவனம் : 5:38pm விழுப்புரம் : 6:45pm பண்ருட்டி : 7:14pm திருப்பதிரிபுலியூர் :7:34pm சிதம்பரம் : 8:08pm சீர்காழி : 8:15pm மயிலாடுதுறை : 9:10pm குத்தாலம் : 9:21pm ஆடுதுறை : 9:30pm கும்பகோணம் : 9:40pm பாபநாசம் : 9:54pm தஞ்சாவூர் :10:33pm பூதலூர் : 10:52pm திருச்சிராப்பள்ளி :11:45pm திண்டுக்கல் :1:02Am மதுரை : 2:00Am விருதுநகர் :2:43Am கோவில்பட்டி :3:18Am திருநெல்வேலி :4:15Am செய்துங்கநல்லூர்:4:34 AM ஸ்ரீவைகுண்டம் : 4:44Am நாசரேத் : 4:54Am குரும்பூர் : 5:02Am ஆறுமுகநேரி: 5:09Am காயல்பட்டினம்:5:19Am திருச்செந்தூர் : 6:00Am குறிப்பு ( இந்த ரயில் 20/06/25 முதல் 18/08/25 வரை சென்னை எழும்பூர் இருந்து புறப்படாது அதற்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும்) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...