Sunday, February 23, 2025

ஓபீர் பட்டணம். - உவரி

 உவரி இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோரக் கிராமம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 75 கி.மீ மற்றும் கன்னியாகுமரி இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. இது ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. தமிழ் வரலாற்றின்படி, உவரியின் குடிமக்கள் நெய்தல் (கடல் நிலம்) உலகின் பரதர்கள் என்று அழைக்கப்பட்டனர். உவரியின் வரலாற்றுப் பெயர் ஓபீர் பட்டணம். இது பாண்டிய வம்சத்தால் ஆளப்பட்டது.

No comments:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...