உவரி இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோரக் கிராமம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 75 கி.மீ மற்றும் கன்னியாகுமரி இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. இது ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. தமிழ் வரலாற்றின்படி, உவரியின் குடிமக்கள் நெய்தல் (கடல் நிலம்) உலகின் பரதர்கள் என்று அழைக்கப்பட்டனர். உவரியின் வரலாற்றுப் பெயர் ஓபீர் பட்டணம். இது பாண்டிய வம்சத்தால் ஆளப்பட்டது.
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்
"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி (செட்டியாபத்து) பெரிய சுவாமி குரு இருக்க பயமேன் ஹரி ஓம் ராமானுஜா யா
No comments:
Post a Comment