Tuesday, July 9, 2024

அத்ரிமலை கோயில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

#தென்காசி_மாவட்டம் #ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனண ஒட்டிய வனப்பகுதியில் அத்ரிமலை கோயில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

வடக்கே உள்ள கேதார்நாத் திருத்தலம் போன்று தெற்கே மகிமை பெற்று திகழ்கின்றது அத்ரிநாத் எனப்படும் அத்ரிமலை கோயில்.

ஓம் நமசிவாய

அனுசுயா தேவி சமேத அத்ரி மகரிஷி திருவடிதாள் போற்றி போற்றி 

#TenkasiDistrict

#தென்காசி
#temple

தென்காசித் தலபுராணம்

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...