Thursday, February 15, 2024

ஆதி தீ யக வந்தவனே ஆத்தியப்பா

 ஆதி தீ யக வந்தவனே ஆத்தியப்பா

ஆவிசோறக தந்தவனே ஆத்தியாப்பா அங்கி குள்ளா அணிந்து அதிர்வேட்டையாடி அடியேன்தாஸ் என்று
அமர்ந்தவனே ஆத்தியாப்பா
எங்கள் குல. கொடியை .. காத்தருள்வாய் ஆதாதியப்பா ..
வெட்ட அருவாமீசை காரா
வெள்ளைகுதிரை வாகன.
விரைந்து வாரும்ய்யா
எங்கள் வீட்டுக்கு ...
வாரும்ய்யா
ஆத்தியாப்பா .. ஆத்தியாப்பா...ஆத்தியப்பா..

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...