தென் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை சிவ அடியார்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 12-2-2024 திங்கள் கிழமை மாலை 3 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வெள்ளியங்கிரி மலை நடை திறக்கப்பட்டது வெள்ளியங்கிரி மலை பூண்டி கோவில் பெரிய பூசாரி சிவ நாகராஜ் ஐயா அவர்களின் முயற்சியால்.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம். வனத்துறைக்கு கண்டிப்புடன் கோவில் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். (பிப்ரவரி மாதம் 1 தேதி முதல்'மே மாதம் 31ம் தேதி வரை) பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்
"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...
No comments:
Post a Comment