Thursday, February 22, 2024

வெள்ளியங்கிரி மலை பிப்ரவரி மாதம் 1 தேதி முதல்'மே மாதம் 31ம் தேதி வரை

 தென் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை சிவ அடியார்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 12-2-2024 திங்கள் கிழமை மாலை 3 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வெள்ளியங்கிரி மலை நடை திறக்கப்பட்டது வெள்ளியங்கிரி மலை பூண்டி கோவில் பெரிய பூசாரி சிவ நாகராஜ் ஐயா அவர்களின் முயற்சியால்.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம். வனத்துறைக்கு கண்டிப்புடன் கோவில் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். (பிப்ரவரி மாதம் 1 தேதி முதல்'மே மாதம் 31ம் தேதி வரை) பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...