Sunday, March 20, 2022

குளிகை கால மந்திர ஜபம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
மதியம் 3 மணி முதல் மாலை 4.30 வரையிலான நேரத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே

*ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ*
என்று ஜபியுங்கள்;

இந்த ஒன்றரை மணி நேரமும் ஜபிக்க இயலாதவர்கள் மாலை 4 முதல் 4.30 வரையாவது ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபியுங்கள்;

இதன் மூலமாக நமது கர்மவினைகளை நம் சார்பாக கால பைரவப் பெருமான் ஏற்றுக் கொள்வார்;

நமது கர்மவினைகளை ஏற்றுக் கொண்டு நமக்கு முக்தி தரும் தெய்வங்களில் ஒருவர் கால பைரவர்!!

ராகு காலத்தை விடவும், குளிகை கால மந்திர ஜபம் கோடி மடங்கு சக்தி வாய்ந்தது;

ஓம் அகத்தீசாய நமஹ

ஒம் அருணாச்சலாய நமஹ

No comments:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...