Saturday, March 26, 2022

அற்புத பலனை தரும் தண்ணீர் சிகிச்சை

*அற்புத பலனை தரும் தண்ணீர் சிகிச்சை*

முதலில் தண்ணீர் சேமிக்க செப்புப் பாத்திரத்தை
(copper) எற்பாடு செய்து கொள்ளவும்.

முதல் நாள் இரவில் சுமார்
 1 ¼ லிட்டர் (If possible don't use mineral water) தண்ணீரை செப்புப் பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். 

அதிகாலை 4 மணிக்கு எழுந்து பல் துலக்காமல் தண்ணீர் முழுவதையும் அல்லது முடிந்த அளவு அருந்தவும். 

கொஞ்ச கொஞ்சமாக அளவை அதிக்கப்படுத்தி 1 ¼ தினமும் குடித்து விடவும். தண்ணீர் குடித்து முடித்த பிறகு, ஒரு மணி நேரத்திற்கு வேறு ஏதும் பானமோ(drinks) உணவோ கூடாது.

காலை, மதியம், இரவு மூன்று வேளை உணவு முடித்த 1/2 மணி நேரம் பின்னரும், இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்தவும். படுக்கைக்குச் செல்கையில் நொறுக்குதீனி எதும் சாப்பிடக்கூடாது. 

மிகவும் நோய்வாய்ப் பட்டவர்கள், ஆரம்பத்திலேயே 1 ¼ லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது. முதலில் கால் லிட்டர் தொடங்கி, கடைசியில் 1 ¼ லிட்டர் என்ற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*தண்ணீர் சிகிச்சை* *குணமாகும்*
*நோய்கள்*

1. உடல் பருமன், தொப்பை, கொழுப்பு நோய்கள்

2. தலைவலி, பக்கவாதம், இரத்த சோகை

3. இருமல், சளி, ஆஸ்துமா, காசநோய்

4. கல்லீரல் நோய்கள்

5. மலச்சிக்கல், மூலம், சர்க்கரை நோய்கள்

6. பெண் உறுப்பு கோளாறுகள், கருப்பை கோளாறுகள்.

தண்ணீர் சிகிச்சை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் கீழ்க்கண்ட கால அளவுகளில் நோய்கள் குணமாகிறது. 

1. இரத்த அழுத்தம் 1 மாதத்தில் குணமாகிறது.

2. உடல் பருமன், தொப்பை – 2 மாதத்தில் குணமாகிறது.

3. வாயுக் கோளாறுகள் – 10 நாளில் குணமாகிறது.

4. புற்றுநோய் - 6 மாதத்தில் குணமாகிறது.

5. சர்க்கரை வியாதி 1 மாதத்தில் குணமாகிறது.

6. மலச்சிக்கல் 10 நாளில் குணமாகிறது.

7. காசநோய் – 3 மாதத்தில் குணமாகிறது.

8. மூட்டு வலி – 7 நாளில் குணமாகிறது.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...