Saturday, October 23, 2021

siddha cancer treatment

 

புற்றுநோய் நோயை தீர்க்கும் எளிய மருத்துவம்

1,துளசிஇலையில் எண்ணிக்கையில் 21 , மிளகு எண்ணிக்கையில் 3 எடுத்துக்கொண்டு இதனுடன் மோர் சேர்த்து அரைத்துகொண்டு கலையில் வெறும் வயீற்றில்,ஒரு டம்ளர் மோர்சேர்த்து குடிக்கவும்,

2,வில்வஇலையில்-    மிளகு எண்ணிக்கையில் 3   , இதனுடன் பசும்பால் சேர்த்து அரைத்துகொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும்.

3,அருகம்புல் ஒரு கைபிடி, , மிளகு எண்ணிக்கையில் 5, இதனுடன் பசும்பால் சேர்த்து அரைத்துகொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.

இந்த முறையில் புற்றுநோய் முற்றிலும் குணம்அகவிட்டலும்,உடல் உபாதைகள் இல்லாமல் நீண்டகாலம் வலி மாத்திரை ,தூக்க மாத்திரை சாப்பிடாமல் நலமுடன் வாழலாம்,

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...