Sunday, September 19, 2021

Navakailayam temple South , tamilnadu

தமிழகத்தின் நவ கைலாயங்கள் தொகு
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்:

ஸ்தலம் அம்சம் நட்சத்திரம் மூலவர் அம்பாள்
பாபநாசம் சூரியன் கார்த்திகை , உத்திரம் ஸ்ரீ பாபநாசர் என்ற கைலாச நாதர் ஸ்ரீ உலகாம்பிகை
சேரன்மகாதேவி சந்திரன் ரோகினி ,ஹஸ்தம் , திருவோணம் ஸ்ரீ அம்மைநாதர் ஸ்ரீ ஆவுடைநாயகி
கொடகநல்லூர் செவ்வாய் மிருகசிரீடம் , சித்திரை , அவிட்டம் ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ சிவகாமி
குன்னத்தூர் ( சங்காணி ) ராகு திருவாதிரை , சுவாதி , சதயம் ஸ்ரீ கோத்த பரமேஸ்வரர் என்ற கைலாச நாதர் ஸ்ரீ சிவகாமி
முறப்பநாடு வியாழன் (குரு) புனர்பூசம் ,விசாகம் , பூரட்டாதி ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ சிவகாமி
திருவைகுண்டம் சனி பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ சிவகாமி
தென்திருப்பேரை புதன் ஆயில்யம் , கேட்டை , ரேவதி ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ அழகிய பொன்னம்மை
ராஜபதி கேது அசுவதி , மகம் , மூலம் ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ அழகிய பொன்னம்மை என்ற சிவகாமி
சேர்ந்த பூ மங்களம் சுக்கிரன் பரணி , பூராடம் , பூரம்

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...