வாத நாராயணன்
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Saturday, February 22, 2025
வாத நாராயணன்
வண்டி எண் 17315 வாஸ்கோடகாமா இருந்து வேளாங்கண்ணி
பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 17315 வாஸ்கோடகாமா இருந்து வேளாங்கண்ணி திங்கள் கிழமையில் அன்று வாராந்திர ரயில் உள்ளது வாஸ்கோடகாமா :9:00Am மட்காவ்:9:30Am சன்வெருடம் சர்ச் :9:49Am குலேம்:10:15Am கேஸ்டில் ராக் :11:30Am லோண்டா சந்திப்பு :12:10pm தார்வாடு:1:38pm ஹூப்ளி:2:20pm ஆவேரி:3:58pm ரனேபென்னுரு:4:29pm தாவண்கரே:5:03pm பிரூர்:6:30pm அர்சிகெரே:7:20pm திபடூர்:7:46pm தும்கூர்:9:18pm சிக்கபானவாரா:10:13pm பனஸ்வடி:11:11pm SMVT பெங்களூரு :11:15pm கிருஷ்ணராஜபுரம்:11:36pm பங்காரப்பேட்டை:12:33Am சேலம் :4:02Am ஈரோடு :5:20Am கரூர் :6:28Am திருச்சிராப்பள்ளி :8:10Am தஞ்சாவூர் :9:28Am திருவாரூர் :10:23Am நாகப்பட்டினம் :11:40Am வேளாங்கண்ணி :12:25pm குறிப்பு (ஏப்ரல் இரண்டாம் வரை வேளாங்கண்ணி - வாஸ்கோ - வேளாங்கண்ணி ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்.




ஜாதிக்காய் பொடியை
ஜாதிக்காய் பொடியை அரை கிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளையாக சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, நிணக்கழிச்சல் ஆகியவை தீரும் விந்திறுகும் உடல் வெப்பகற்றும் இரைப்பை ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும் மன மகிழ்ச்சியை அளிக்கும் நடுக்கம், பக்கவாதம் ,ஒக்காளம் ஆகியவற்றை போக்கும் .சிறு அளவில் உண்டு வர செரிமான திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும். அதிக அளவில் உண்டால் மயக்கம்தரும்.
நாத பொடி-முழுமையான தீர்வு
நாத பொடி-முழுமையான தீர்வு : மூலிகை கலவையில் உள்ள மூலிகைகள்
கிச்சனுக்கு ரோபோட் விற்பனைக்கு வந்தாச்சி
கிச்சனுக்கு ரோபோட் விற்பனைக்கு வந்தாச்சி*
அது இளிச்சவாயா இருக்கும்.
ஒவ்வொரு குடும்பத்துலயும் ஒரு நல்ல பிள்ளை ஒன்னு இருக்கும்.
குதிரைவாலி வறட்சியை தாங்கி வளர்வதால் மானாவாரியாக
குதிரைவாலி வறட்சியை தாங்கி வளர்வதால் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. அதேநேரத்தில் நீர் தேங்கும் நிலைகளை தாங்கும் திறன் கொண்டது.
தன் உடலை காக்காதவன்
உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!
குருவருளோடு இறைவனை நாடு குருவே சரணம்
உடலை உறுதி செய் அதை உள்ளத்தில் இறைவனை நிறுத்தி தியானம் செய்வோம் குருவருளோடு இறைவனை நாடு குருவே சரணம்
திருநெல்வேலியிலிருந்து தாதர் வரை செல்லும் அதிவிரைவு ரயில்
பயணிகளின் கனிவான கவனத்திற்கு திருநெல்வேலியிலிருந்து தாதர் வரை செல்லும் அதிவிரைவு ரயில்....


சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?
சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?
















Friday, February 21, 2025
Featured Post
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி (செட்டியாபத்து) பெரிய சுவாமி குரு இருக்க பயமேன் ஹரி ஓம் ராமானுஜா யா