Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Sunday, April 24, 2022
2010 வருட கணக்கின் படி கலியுகம் 5111 வருடம் முடிந்து விட்டது
ராகு
ஆளுமை, அரசன் (முதல்வர்/பிரதமர் போன்ற பதவிகள்), அதிகாரம், ஆட்சி போன்ற காரகங்கள் நவகிரகங்களில் சூரியனை குறிக்கும், புகழ், பிரம்மாண்டம், சொகுசு வாழ்க்கை, ஈர்ப்பு, போன்ற காரகங்கள் ராகுவை குறிக்கும், இவ்விரண்டும் ஒன்றிணைந்தால் தான் அந்த நபர் மிகப்பெரிய ஆளுமை கொண்ட அரசியல் பிரமுகர் எனும் அந்தஸ்த்தை பெற முடியும், இங்கே ராகுவுக்கு எதிர் கிரகம் சூரியன், சூரியனுக்கு ராகுவை கண்டால் ஆகாது ஏனெனில் அவரையே கிரகணம் செய்துவிடுவார், ராகு இல்லாத சூரியனை சனி எனும் மக்கள் ஏற்பதில்லை என்பதே இங்கே எதார்த்தம், அதாவது ஈர்ப்பில்லா (ராகு) ஆளுமையை (சூரியன்) மக்கள் (சனி) விரும்புவதில்லை இதற்கு பல உதாரணங்களை கூறலாம், அதே நேரத்தில் ஈர்ப்பும்+ஆளுமையும் ஒன்று சேர்ந்து ஆளும்போது அங்கே ஆசை எனும் ராகு ஆளுமையை (சூரியனை) தனக்கு ஏற்றபடி ஆட்டிவைத்து விழுங்க (கிரகணம்) பார்ப்பார், விழுங்கியதும் உண்டு, அப்படி விழுங்கும் போதெல்லாம் மக்கள் (சனியால்) ஆளுமை எனும் சூரியன் தூக்கி எரியப்படுகிறார், இதில் என்ன விந்தை என்றால் இரு எதிர் காரக கிரகங்கள் ஒன்றிணைத்தால் தான் ஆளுமையான அரசன் உருவாகிறான், அதே நேரத்தில் ஆளுமையான அரசன் (ஈர்ப்பு+அதிகாரம்) இரண்டிலும் சமநிலை தவறாமல் ஆட்சி செய்யும் போது நேர்மறையான அரசனாகிறார் அதே நேரத்தில் அவரது வாழ்நாள் (ஆட்சியின் ஆயுள்) சுருங்கிவிடுகிறது காரணம் ராகு, ஆக கிரகங்களின் பகையிலும் மனிதனுக்கு அத்தியாவசிய தேவையும் நன்மையும் உண்டு என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் அவசியமில்லை என்றெண்ணுகிறேன்,
ஜீவ சமாதி என்றால் என்ன?
ஜீவ சமாதி
திப்பிலி அரிசி--மருக்கள்
மருக்கள் மறைந்துவிடும்.
கழுத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு மிளகு சைஸ் மருக்கள் பாடாய் படுத்தின. டாக்டரிடம் போனேன்.. வேர் ஆழமா இருக்கு, அறுத்துடலாம்.. ஒரு லோக்கல் அனஸ்திஷியா கொடுத்து எடுத்துடலாம்னார்.
மஹா வராஹி பூஜை
தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று வாழ்ந்து வரும் பலர் தான் மாந்திரீக தாக்குதல்களால்
the great tamilnadu leaders kumaraswami kamaraj
The Great Kamaraj
இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள்
நாம் பார்த்தது பிடித்தது அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது பனையபுரம் கோயிலில் உள்ளது என பகிர்ந்துள்ளேன் !ஓம் நமசிவாய
சர்வம் கிருஷ்ணார்பணம்
வடிவேல்துணை கொள்வேன்
வந்து வழிபட்டேன்! வல்வினைகள் இனியில்லை!! வாராது ஒருதொல்லை!!!
கேதுவை அறிவோம்
கேதுவை அறிவோம்..!
Featured Post
உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.
நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
korakkar siddhar space Prediction 1,Full moon show on everyday near earth , elephant head bones images show o...